தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3வது மாநில மாநாடு தஞ்சையில் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3வது மாநில மாநாடு தஞ்சையில் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
நெல்லை மாவட்டம் சேரை ஒன்றியம் காருக்குறிச்சி கிளையில் சாதியத்தை தகர்ப்போம், மனிதத்தை வளர்ப்போம் என்று போராடிய தோழர் அசோக் படுகொலை செய்யப்பட்டார்